பக்கங்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

ஹைஸம்



மாஷா அல்லாஹ்     
என் மகனைப்பற்றி ஒரு பதிவு பதியப்போகிறேன் .திருஷ்டி என்பது வாளைவிடக் கூர்மையானது அறிந்ததில்லையா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? அதான் மாஷா அல்லாஹ் என்கிறேன்.


பிறந்தது- 2008-07-07

குடும்பத்தின் முதல் வாரிசு.அதனால் இன்றுவறை அனைவரினதும் செல்லப்பிள்ளை.அவரின் சுட்டித்தனத்துக்கும் பஞ்சமே இல்லை.
இப்பொழுது மகனுக்கு வயது மூன்றுதான் ஆகிறது செயற்பாடுகள் என்னவோ வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது.நான் நினைக்கிறேன் இன்றைய குழந்தைகளே இப்படித்தான் போலும்


.கண் முன்னே படிப்படியான வளர்த்தியும் மாற்றங்களும் தாய்மையை சிலிர்க்கத்தானேவைக்கும்.
இன்று எங்களை மிரட்டி கேள்விக்கனணகளால் மிரட்டும் பொழுது பிரமிப்பாய் இருக்கும் .அதேவேளை…மகனை தமது கட்டுப்பாட்டுடன் கூடிய கண்டிப்புக்குள் கொண்டுவருவது எவ்வளவு பெரிய சோதனை என்பது பெற்றவர்களுக்குத்தான் புரியும்.

.ஞாபக மறதி யாரையும் விட்டுவைப்பதில்லையே…எனக்கு எந்த ஒன்றும் மறந்துபோய்வடுவதே இல்லை என்கிற விஷப்பரீட்சையில் குதிக்கத் நான் தயாரில்லை.அதனால் மகனின் ஒவ்வொரு மாற்றம் கண்டு மகிழ்ந்தும் அவற்றைப் பதிந்தும் ரசித்திருக்கிறேன் …
முதலில் முகம் பார்த்தது……..
முதன்முதல் சிரித்தது…..
முதல் பல் முளைத்தது….
முதலில் ummi….abeee என்றழைத்தது….
முதலில் நடந்தது….
இப்படி……பல….. தேதிவாரியாக பதிந்துவைத்திருக்கிறேன்.
காலப்போக்கில்…பதிவுகள் மனப்பதிவுகளாக மற்றும் எப்படி மாறியதென்று புரியவேயில்லை…அதற்காக அன்புதனில் மாற்றங்கள் எள்ளளவும் வந்நதில்லை…

ஹைஸமின் குறும்புகள்….



  •  இளம் கன்று பயமறியாது என்பதை இரண்டுவயதிலேயே நிரூபிச்சிட்டான்.
  • மூன்று வயது நிரம்பமுன்னரே...கட்டாரில் நடந்த சிறுவர்க்கான வினோதஉடைபோட்டியில் கலந்துகொண்டு பரிசிலும் வாங்கிட்டான்......
  •  தொழுகைக்கான அழைப்புவடுத்தால்...உடனே...தொழுவதற்கு கிளம்பிடுகிறான்....


    • சகோதரன் ஷப்ராஸ் அபுபக்கரின் நுால் வெளியீட்டுவிழாவுக்கு போய் இருந்தவேளை…திருமதி அஷ்ரப்ஷிஹாப்தீன் அவர்களும் சமூகம் தந்திருந்தார்.அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறினார்.“இது உங்கள் மகனா….என்னையும் என்                          மகளையும் சுட்டுவிரலால் உருக்கி….....மிரட்டி......பழித்துக்காட்டினார்“ என்று. 

    • கீலேகொட்டிக்கிடக்கும் விளையாட்டுப் பொருட்களை கூடையில் எடுத்துபோட சொன்னேன்.மறுத்ததற்கு மிரட்டினேன் நன்பனுக்குக்கொடுப்பேன் என்று.அதற்கு மகன் சொன்னான்…அன்றும் நீங்கள் இப்படித்தான் சொன்னீங்க..ஆனால்…கொடுக்கலையே ...என்கிறான்.                  .. 
    • வெயில் அடிக்குது வெளியே சைக்கில் ஓட்ட  வேண்டாம் என்றேன்.எனக்கு எப்படி பதிலடி தருகிறான் என்று நீங்களே பாருங்கள்.
    • முகம் தலைமுழுதும் கிரீம் உடன் வந்த மகனிடம் கேட்டேன் நான் இதென்னகோலம் என்று.அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? “உம்மி இது புதிய ஜாதி க்ரீம்மொன்டு அதான் கொஞ்சம் பூசிப்பார்த்தேன் “ என்கிறான்

        
    ஹைஸமின் பிடிமானங்கள்……
                               யார் செல்லம் என்று கேட்டால்…தயங்காமல் அடித்துச்சொல்கிறான் தந்தையின் செல்லம் என்று
    • கார்டூன் பார்ப்தில் கில்லாடி.  TOM AND JERRY. ICE AGE. PINGU… ஸீ.டி க்களில் கீறல் விழும்வறை பார்ப்பான்
    •       TOM AND JERRY பார்த்து சாதுவான என் மகனின் சாதுமிரண்ட கதையும் உண்டு.
    ·        கரட் பீட்ரூட் சமைத்த நாட்களில் பெரிய மனுஷன் போல....“…ம்..ம்… என் ஃபேவரிட் “என்று கூறிக்கொண்டே சாப்பிடுவான்
    ·        ஹோட்டலுக்குப்போனால்…மெனு கார்ட் ஐ அவர்தான் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு அவருக்குப்பிடித்த கரட் உம் சிப்ஸ் உம் வேண்டும் என்பான்.அதைத் தவிர்ந்து எதனையும் சாப்பிட மாட்டான்.
    ·        அவருக்கென்று ஒரு USB.அதில் அவருக்குப்பிடித்த சிறுவர் பாடல்…கஸீதாக்கள் இருக்கும்.
    ·        வாகனப்பிரியன்.இப்பொழுதே ஓட்டவேவண்டும் என்று அடம் பிடிக்கிறான்.ஓட்டியும் பார்க்கிறான்.

    ஹைஸம் பிடித்த புகைப்படங்கள்…

    ஃபோட்டோ எடுப்பதில் அலாதிப்பிரியம்.கெமரா வீணாயிடுமே என்று தொடவிட மறுத்தபோது அவருக்கென்று கொடுத்த மொபைலில் அழகாக படம் பிடித்திருப்பதை கண்டபோது நமக்கே ஆச்சரியம்.அவரின் முயற்சிக்கு நாமே தடையாய் இருக்க கூடாதல்லவா.....இப்பொழுதெல்லாம் மகன்தான் எங்களை படம்பிடித்துத்தள்ளுகிறான்.பிடித்ததெல்லாம் க்ளிக் செய்கிறான்.

















    ஹைஸம் தந்த ஃபோட்டோ...ஸ்டைல்

    இப்பொழுதெல்லாம் ஹைஸம் எங்களை அதிசயிக்கவைக்கின்றான்.

    வீட்டுக்குவந்தவர்களுக்கு என்னிடம் வந்து தேநீர் ஊற்ற சொல்கிறான்.
    இடியப்பம் செய்ங்க என்கிறான்.மறுத்தால் அழுது அடம் பிடிக்கிறான்.
    கணவர் கதைக்கின்ற தொழில் விடயங்களை அவதானித்து...பின்னைய நேரங்களில் பெரியமனிதராகவே மாறிவிடுகிறான்.
    சும்மா தொலைபேசியை எடுத்து..“.கஷ்டப்பட்டு எடுத்த .டொகீமெஸ்“ (டொகியுமென்ட்) என்கிறான்..
    “ரௌந்தபோர்ட்டால வாங்க.. விலாஜியோகிட்ட ஈக்கிறன்“ என்கிறான்.
    மிகவும் சாதுவாக இருக்கிறகிறான்.அதுதான் என் பயமே..ஆண்பிள்ளையென்றால்...சீறியெலவேண்டாமா...?

    பிள்ளைகள் வளர பெற்றோராகிய நாம்தான் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.அது உடையும்...இது வீணாயிடும்..என்று நாம் ஒன்றையும் தொடவிடுவதில்லை...நமது பிள்ளைக்கு இல்லாதது வேறுயாருக்கு....





     மூன்றாவது  பிறந்த நாளைக்கு கிடைத்த பரிசுப்பொருட்களுடன்.....






    மாஷா அல்லாஹ்     
    என் மகனைப்பற்றி ஒரு பதிவு பதியப்போகிறேன் .திருஷ்டி என்பது வாளைவிடக் கூர்மையானது அறிந்ததில்லையா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? அதான் மாஷா அல்லாஹ் என்கிறேன்.


    பிறந்தது- 2008-07-07

    குடும்பத்தின் முதல் வாரிசு.அதனால் இன்றுவறை அனைவரினதும் செல்லப்பிள்ளை.அவரின் சுட்டித்தனத்துக்கும் பஞ்சமே இல்லை.
    இப்பொழுது மகனுக்கு வயது மூன்றுதான் ஆகிறது செயற்பாடுகள் என்னவோ வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது.நான் நினைக்கிறேன் இன்றைய குழந்தைகளே இப்படித்தான் போலும்


    .கண் முன்னே படிப்படியான வளர்த்தியும் மாற்றங்களும் தாய்மையை சிலிர்க்கத்தானேவைக்கும்.
    இன்று எங்களை மிரட்டி கேள்விக்கனணகளால் மிரட்டும் பொழுது பிரமிப்பாய் இருக்கும் .அதேவேளை…மகனை தமது கட்டுப்பாட்டுடன் கூடிய கண்டிப்புக்குள் கொண்டுவருவது எவ்வளவு பெரிய சோதனை என்பது பெற்றவர்களுக்குத்தான் புரியும்.

    .ஞாபக மறதி யாரையும் விட்டுவைப்பதில்லையே…எனக்கு எந்த ஒன்றும் மறந்துபோய்வடுவதே இல்லை என்கிற விஷப்பரீட்சையில் குதிக்கத் நான் தயாரில்லை.அதனால் மகனின் ஒவ்வொரு மாற்றம் கண்டு மகிழ்ந்தும் அவற்றைப் பதிந்தும் ரசித்திருக்கிறேன் …
    முதலில் முகம் பார்த்தது……..
    முதன்முதல் சிரித்தது…..
    முதல் பல் முளைத்தது….
    முதலில் ummi….abeee என்றழைத்தது….
    முதலில் நடந்தது….
    இப்படி……பல….. தேதிவாரியாக பதிந்துவைத்திருக்கிறேன்.
    காலப்போக்கில்…பதிவுகள் மனப்பதிவுகளாக மற்றும் எப்படி மாறியதென்று புரியவேயில்லை…அதற்காக அன்புதனில் மாற்றங்கள் எள்ளளவும் வந்நதில்லை…

    ஹைஸமின் குறும்புகள்….



    •  இளம் கன்று பயமறியாது என்பதை இரண்டுவயதிலேயே நிரூபிச்சிட்டான்.
    • மூன்று வயது நிரம்பமுன்னரே...கட்டாரில் நடந்த சிறுவர்க்கான வினோதஉடைபோட்டியில் கலந்துகொண்டு பரிசிலும் வாங்கிட்டான்......
    •  தொழுகைக்கான அழைப்புவடுத்தால்...உடனே...தொழுவதற்கு கிளம்பிடுகிறான்....


      • சகோதரன் ஷப்ராஸ் அபுபக்கரின் நுால் வெளியீட்டுவிழாவுக்கு போய் இருந்தவேளை…திருமதி அஷ்ரப்ஷிஹாப்தீன் அவர்களும் சமூகம் தந்திருந்தார்.அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறினார்.“இது உங்கள் மகனா….என்னையும் என்                          மகளையும் சுட்டுவிரலால் உருக்கி….....மிரட்டி......பழித்துக்காட்டினார்“ என்று. 

      • கீலேகொட்டிக்கிடக்கும் விளையாட்டுப் பொருட்களை கூடையில் எடுத்துபோட சொன்னேன்.மறுத்ததற்கு மிரட்டினேன் நன்பனுக்குக்கொடுப்பேன் என்று.அதற்கு மகன் சொன்னான்…அன்றும் நீங்கள் இப்படித்தான் சொன்னீங்க..ஆனால்…கொடுக்கலையே ...என்கிறான்.                  .. 
      • வெயில் அடிக்குது வெளியே சைக்கில் ஓட்ட  வேண்டாம் என்றேன்.எனக்கு எப்படி பதிலடி தருகிறான் என்று நீங்களே பாருங்கள்.
      • முகம் தலைமுழுதும் கிரீம் உடன் வந்த மகனிடம் கேட்டேன் நான் இதென்னகோலம் என்று.அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? “உம்மி இது புதிய ஜாதி க்ரீம்மொன்டு அதான் கொஞ்சம் பூசிப்பார்த்தேன் “ என்கிறான்

          
      ஹைஸமின் பிடிமானங்கள்……
                                 யார் செல்லம் என்று கேட்டால்…தயங்காமல் அடித்துச்சொல்கிறான் தந்தையின் செல்லம் என்று
      • கார்டூன் பார்ப்தில் கில்லாடி.  TOM AND JERRY. ICE AGE. PINGU… ஸீ.டி க்களில் கீறல் விழும்வறை பார்ப்பான்
      •       TOM AND JERRY பார்த்து சாதுவான என் மகனின் சாதுமிரண்ட கதையும் உண்டு.
      ·        கரட் பீட்ரூட் சமைத்த நாட்களில் பெரிய மனுஷன் போல....“…ம்..ம்… என் ஃபேவரிட் “என்று கூறிக்கொண்டே சாப்பிடுவான்
      ·        ஹோட்டலுக்குப்போனால்…மெனு கார்ட் ஐ அவர்தான் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு அவருக்குப்பிடித்த கரட் உம் சிப்ஸ் உம் வேண்டும் என்பான்.அதைத் தவிர்ந்து எதனையும் சாப்பிட மாட்டான்.
      ·        அவருக்கென்று ஒரு USB.அதில் அவருக்குப்பிடித்த சிறுவர் பாடல்…கஸீதாக்கள் இருக்கும்.
      ·        வாகனப்பிரியன்.இப்பொழுதே ஓட்டவேவண்டும் என்று அடம் பிடிக்கிறான்.ஓட்டியும் பார்க்கிறான்.

      ஹைஸம் பிடித்த புகைப்படங்கள்…

      ஃபோட்டோ எடுப்பதில் அலாதிப்பிரியம்.கெமரா வீணாயிடுமே என்று தொடவிட மறுத்தபோது அவருக்கென்று கொடுத்த மொபைலில் அழகாக படம் பிடித்திருப்பதை கண்டபோது நமக்கே ஆச்சரியம்.அவரின் முயற்சிக்கு நாமே தடையாய் இருக்க கூடாதல்லவா.....இப்பொழுதெல்லாம் மகன்தான் எங்களை படம்பிடித்துத்தள்ளுகிறான்.பிடித்ததெல்லாம் க்ளிக் செய்கிறான்.

















      ஹைஸம் தந்த ஃபோட்டோ...ஸ்டைல்

      இப்பொழுதெல்லாம் ஹைஸம் எங்களை அதிசயிக்கவைக்கின்றான்.

      வீட்டுக்குவந்தவர்களுக்கு என்னிடம் வந்து தேநீர் ஊற்ற சொல்கிறான்.
      இடியப்பம் செய்ங்க என்கிறான்.மறுத்தால் அழுது அடம் பிடிக்கிறான்.
      கணவர் கதைக்கின்ற தொழில் விடயங்களை அவதானித்து...பின்னைய நேரங்களில் பெரியமனிதராகவே மாறிவிடுகிறான்.
      சும்மா தொலைபேசியை எடுத்து..“.கஷ்டப்பட்டு எடுத்த .டொகீமெஸ்“ (டொகியுமென்ட்) என்கிறான்..
      “ரௌந்தபோர்ட்டால வாங்க.. விலாஜியோகிட்ட ஈக்கிறன்“ என்கிறான்.
      மிகவும் சாதுவாக இருக்கிறகிறான்.அதுதான் என் பயமே..ஆண்பிள்ளையென்றால்...சீறியெலவேண்டாமா...?

      பிள்ளைகள் வளர பெற்றோராகிய நாம்தான் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.அது உடையும்...இது வீணாயிடும்..என்று நாம் ஒன்றையும் தொடவிடுவதில்லை...நமது பிள்ளைக்கு இல்லாதது வேறுயாருக்கு....





       மூன்றாவது  பிறந்த நாளைக்கு கிடைத்த பரிசுப்பொருட்களுடன்.....




      திங்கள், 4 ஜூலை, 2011

      இந்து சிங்கள புதுவருடக் கொண்டாட்டம்.


      கட்டாரில் சிங்கள இந்து Gதுவருடக்கொண்டாட்டம்;                   “பக் மக உழெல 2011‘’ 22.04.2011 அன்று அல் ஸாத் ஸ்போட்ஸ் கிளப்பின் மைதானத்தில் இன மத வேறுபாடின்றி இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.                            கட்டாரில் ள்ள இலங்கைத் துாதரகம் எஸ்.எல்.ஸீ.ஸீ யினால்  நடாத்தப்பட்டது.ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் .ஸம்பத் வங்கி .வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் அனுசரனை வழங்கின.
      நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக் கலைஞர் பெனா மாமா என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் ப்ரியந்த n]dtpuj;d ,tUk; foe;J rpwg;gpj;jhu;.   fhiy Kjy; khiy tiu rpupNahu; ngupNahu;hSf;fhd Nghl;bfSk; eilngw;wd.Xl;lg;Nghl;b...fpupf;fl;...nthypNghy;...ngz;fSf;F Njq;fha; jpWTjy;...Njrpf;fha; rkepiyg;Nghl;b... kw;Wk; rpupNahu; ngupNahu;fSf;fhd tpNdhj cilg;Nghl;bfSk; eilngw;W ngWkjpahd guprpy;fSk; toq;fg;gl;ld.        
                              ,t;thwhd epfo;Tfs; mwG ehLfspy; eilngWtJ tuNtw;fj;jf;fNj……

      கட்டாரில் சிங்கள இந்து Gதுவருடக்கொண்டாட்டம்;                   “பக் மக உழெல 2011‘’ 22.04.2011 அன்று அல் ஸாத் ஸ்போட்ஸ் கிளப்பின் மைதானத்தில் இன மத வேறுபாடின்றி இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.                            கட்டாரில் ள்ள இலங்கைத் துாதரகம் எஸ்.எல்.ஸீ.ஸீ யினால்  நடாத்தப்பட்டது.ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் .ஸம்பத் வங்கி .வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் அனுசரனை வழங்கின.
      நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக் கலைஞர் பெனா மாமா என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் ப்ரியந்த n]dtpuj;d ,tUk; foe;J rpwg;gpj;jhu;.   fhiy Kjy; khiy tiu rpupNahu; ngupNahu;hSf;fhd Nghl;bfSk; eilngw;wd.Xl;lg;Nghl;b...fpupf;fl;...nthypNghy;...ngz;fSf;F Njq;fha; jpWTjy;...Njrpf;fha; rkepiyg;Nghl;b... kw;Wk; rpupNahu; ngupNahu;fSf;fhd tpNdhj cilg;Nghl;bfSk; eilngw;W ngWkjpahd guprpy;fSk; toq;fg;gl;ld.        
                              ,t;thwhd epfo;Tfs; mwG ehLfspy; eilngWtJ tuNtw;fj;jf;fNj……

      ஏமாற்றம் - சிறுகதை-


      உண்மையை சொல்லனும்னா எனக்கு சமைக்கவே வராதுங்க…ஏன்னா இன்ஸ்டன் உணவுக்கு அடிமையாகி இருக்கோம்னா அதுல தப்பும் இல்லைங்க.புருஷன் வெளிநாட்டுல வேலை.நாம குழந்தையோட அங்கே ஷிப்ட் ஆயிட்டோம். அங்கு கலாச்சார மாற்றம் நம்மை அவ்வளவா பாதிக்கலைனாலும் அன்றாட பழக்க வழக்கவழக்கங்கள் நம்மலை அறியாமலே தாக்கத்துக்கு உற்படுவதை மறுக்கவே முடியலைங்க.

      ஆனாலும் சமையல் என்றது உன்னதமான கலைங்க…நல்லா சமைக்கத்தெரிந்த கைக்கு முத்தம் கொடுக்குறதுல தப்பே இல்லீங்க.ஏன்னா….வாய்க்கு ருசியா சாப்பிட்டு ….மனமார வாழ்த்திய ….உள்ளங்கள் …அந்தக்காலங்கள் கிராமத்துலதான் போய்த்தேடனும்.அது ஒரு தனி அனுபவம்….அதுவும் தாய் நாட்டுக்குப்போய் பெத்தவங்க கையால சமைச்சதை முழுக்குடும்பமும் சேர்ந்து கேலியும் கிண்டலுமாய் சாப்பிட்ற சாப்பாடு இருக்கே….ம்..ம்…. எப்படிங்க மறக்க முடியும்.இருந்து நின்று இப்படியான சந்தோசங்களை அனுபவிக்க …டிக்கட் போட்டு செலவழிச்சி நாட்டுக்கு போய் வர வேண்டியிருக்கு.சில நேரம் தோணும் இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தேவையான்னு.கணவனிடம் இதுபற்றி முறையிட்டால் போதும்…“ஏம்மா இதெல்லாம் யோசிக்குறே…நீ நல்லா சமைக்க கத்துக்கோ…சாப்பாட்டை போட்டு வெச்சி …சாப்பிடும் போது…ஸ்கைப்பை ஒன் பண்ணி முழுக்குடும்பத்தையும் ஒன்லைன் வரசொல்லிட்டால் போச்சி.“என்று முகத்தை சீரியசாக வெச்சிக்கொண்டு சொல்லுவாரு.எனக்கு சிரிப்புத்தான் வரும்.ஆனாலும் இது சந்தோசமாத்தான் இருக்கு இல்லையா?.

      சமையல் சமையல் இதுதாங்க தினமும் நம் வாழ்க்கைல குறுக்கிட்ற செப்டர் சிலர் இருக்கிறாங்க சமைக்கவே தெரியலைன்னாலும் ரொம்ப ஓவரா பில்ட்டப் கொடுப்பாங்க.அவுங்க பில்ட்டப்பில் நாமும் சில நேரம் கவுந்திட்றோம்.அவுங்க சமைச்சதை சாப்பிடக்கிடைக்கும் போதுதான் ஐயோ… அம்மான்னு கதரத்தோணும்.

      அப்படித்தாங்க என் தோழி ஒருத்தி.அவளுக்கு சமைக்கவே வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.ஆனால் அவளோ…. அதுதெரியும் இது தொரியும். சூப்பரா பண்ணுவேன். வெகேஷன் வந்தால் வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டுத்தான் போகனும்னு அடம் பிடிக்கவே… இந்த வெகேஷனுக்கு அவ வீட்லயே தங்கிட்டோம்

      வன் வீக் வெகேஷன்.நிறைய வேலை .தோழியோடு இருந்து கதைக்க நேரம் இல்லைன்னாலும் தினமும் அவளுடன் ஒரு ஜோக் சொல்லி சிரிக்க நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்..அந்த கெப்பில் கூட… அவளே மெனக்கெட்டு சமைப்பதுபோல அவளின் சமையல் புராணம்தான்..பரவாயில்லை சமையல் சூப்பராத்தான் இருந்தது.எனக்குத்தான் ஒரே சந்தேகம் சந்தேகமா இருந்தச்சி.இதை கண்டுபிடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும் என்ற நிலைமைக்கு நான் வந்துட்டேன்.

      அன்று அப்படித்தாங்க இரவு துாக்கமே வரலை.மின்விசிறிக்கும் தாக்குப்பிடிக்காத உஷ்ணம்.எடுத்து வைத்திருந்த தண்ணீரும் தீர்ந்திருக்கவே சமையல் அறைப்பக்கம் போக வேண்டிய நிர்ப்பந்தம்.தோழி என்னை சமையல் அறைப்பக்கம் வரவிட்டதே இல்லை.அதனால எதெது எங்கெங்க இருக்குன்னே தெரியலை ஒரு கோப்பையை தேடுவதற்குள் பலமான அதிர்ச்சிகள் பல.
      அங்கே…..அடுக்கிவைக்கப்பட்டதெல்லாமே…இன்ஸ்டன் உணவுகள்
      அதாவது….மசாலா எல்லாம் போட்டு டின்னில் அடச்சி விப்பாங்களே….லேசா சூடு பண்ணினாலே போதும். வீடு கம கமன்னு மணந்து சுவையும் துாள்கிளப்பிடும்.ஆனால் ஆரோக்கியம்தான் கேள்விக்குறி.இந்த இன்ஸ்டன் உணவுகளின் தாக்கம் மேலைத்தேய நாடுகளில்தான் அதிகம்.அவர்களின் இயந்திர வாழ்க்கைக்கு அவை பொருந்தும்.
      இதுதான்  தோழியின் சமையல் கலை மர்மம்.என்கிற ஆச்சர்யம் அடங்கவேஇல்லை.கைப்பக்குவத்தோடு சாப்பிட வந்த எனக்கு இந்த ஏமாற்றத்தைத்தான் தாங்க முடியவில்லை.

                - யாவும் கற்பனை-

      உண்மையை சொல்லனும்னா எனக்கு சமைக்கவே வராதுங்க…ஏன்னா இன்ஸ்டன் உணவுக்கு அடிமையாகி இருக்கோம்னா அதுல தப்பும் இல்லைங்க.புருஷன் வெளிநாட்டுல வேலை.நாம குழந்தையோட அங்கே ஷிப்ட் ஆயிட்டோம். அங்கு கலாச்சார மாற்றம் நம்மை அவ்வளவா பாதிக்கலைனாலும் அன்றாட பழக்க வழக்கவழக்கங்கள் நம்மலை அறியாமலே தாக்கத்துக்கு உற்படுவதை மறுக்கவே முடியலைங்க.

      ஆனாலும் சமையல் என்றது உன்னதமான கலைங்க…நல்லா சமைக்கத்தெரிந்த கைக்கு முத்தம் கொடுக்குறதுல தப்பே இல்லீங்க.ஏன்னா….வாய்க்கு ருசியா சாப்பிட்டு ….மனமார வாழ்த்திய ….உள்ளங்கள் …அந்தக்காலங்கள் கிராமத்துலதான் போய்த்தேடனும்.அது ஒரு தனி அனுபவம்….அதுவும் தாய் நாட்டுக்குப்போய் பெத்தவங்க கையால சமைச்சதை முழுக்குடும்பமும் சேர்ந்து கேலியும் கிண்டலுமாய் சாப்பிட்ற சாப்பாடு இருக்கே….ம்..ம்…. எப்படிங்க மறக்க முடியும்.இருந்து நின்று இப்படியான சந்தோசங்களை அனுபவிக்க …டிக்கட் போட்டு செலவழிச்சி நாட்டுக்கு போய் வர வேண்டியிருக்கு.சில நேரம் தோணும் இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தேவையான்னு.கணவனிடம் இதுபற்றி முறையிட்டால் போதும்…“ஏம்மா இதெல்லாம் யோசிக்குறே…நீ நல்லா சமைக்க கத்துக்கோ…சாப்பாட்டை போட்டு வெச்சி …சாப்பிடும் போது…ஸ்கைப்பை ஒன் பண்ணி முழுக்குடும்பத்தையும் ஒன்லைன் வரசொல்லிட்டால் போச்சி.“என்று முகத்தை சீரியசாக வெச்சிக்கொண்டு சொல்லுவாரு.எனக்கு சிரிப்புத்தான் வரும்.ஆனாலும் இது சந்தோசமாத்தான் இருக்கு இல்லையா?.

      சமையல் சமையல் இதுதாங்க தினமும் நம் வாழ்க்கைல குறுக்கிட்ற செப்டர் சிலர் இருக்கிறாங்க சமைக்கவே தெரியலைன்னாலும் ரொம்ப ஓவரா பில்ட்டப் கொடுப்பாங்க.அவுங்க பில்ட்டப்பில் நாமும் சில நேரம் கவுந்திட்றோம்.அவுங்க சமைச்சதை சாப்பிடக்கிடைக்கும் போதுதான் ஐயோ… அம்மான்னு கதரத்தோணும்.

      அப்படித்தாங்க என் தோழி ஒருத்தி.அவளுக்கு சமைக்கவே வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.ஆனால் அவளோ…. அதுதெரியும் இது தொரியும். சூப்பரா பண்ணுவேன். வெகேஷன் வந்தால் வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டுத்தான் போகனும்னு அடம் பிடிக்கவே… இந்த வெகேஷனுக்கு அவ வீட்லயே தங்கிட்டோம்

      வன் வீக் வெகேஷன்.நிறைய வேலை .தோழியோடு இருந்து கதைக்க நேரம் இல்லைன்னாலும் தினமும் அவளுடன் ஒரு ஜோக் சொல்லி சிரிக்க நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்..அந்த கெப்பில் கூட… அவளே மெனக்கெட்டு சமைப்பதுபோல அவளின் சமையல் புராணம்தான்..பரவாயில்லை சமையல் சூப்பராத்தான் இருந்தது.எனக்குத்தான் ஒரே சந்தேகம் சந்தேகமா இருந்தச்சி.இதை கண்டுபிடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும் என்ற நிலைமைக்கு நான் வந்துட்டேன்.

      அன்று அப்படித்தாங்க இரவு துாக்கமே வரலை.மின்விசிறிக்கும் தாக்குப்பிடிக்காத உஷ்ணம்.எடுத்து வைத்திருந்த தண்ணீரும் தீர்ந்திருக்கவே சமையல் அறைப்பக்கம் போக வேண்டிய நிர்ப்பந்தம்.தோழி என்னை சமையல் அறைப்பக்கம் வரவிட்டதே இல்லை.அதனால எதெது எங்கெங்க இருக்குன்னே தெரியலை ஒரு கோப்பையை தேடுவதற்குள் பலமான அதிர்ச்சிகள் பல.
      அங்கே…..அடுக்கிவைக்கப்பட்டதெல்லாமே…இன்ஸ்டன் உணவுகள்
      அதாவது….மசாலா எல்லாம் போட்டு டின்னில் அடச்சி விப்பாங்களே….லேசா சூடு பண்ணினாலே போதும். வீடு கம கமன்னு மணந்து சுவையும் துாள்கிளப்பிடும்.ஆனால் ஆரோக்கியம்தான் கேள்விக்குறி.இந்த இன்ஸ்டன் உணவுகளின் தாக்கம் மேலைத்தேய நாடுகளில்தான் அதிகம்.அவர்களின் இயந்திர வாழ்க்கைக்கு அவை பொருந்தும்.
      இதுதான்  தோழியின் சமையல் கலை மர்மம்.என்கிற ஆச்சர்யம் அடங்கவேஇல்லை.கைப்பக்குவத்தோடு சாப்பிட வந்த எனக்கு இந்த ஏமாற்றத்தைத்தான் தாங்க முடியவில்லை.

                - யாவும் கற்பனை-