மாஷா அல்லாஹ்
.
- இளம் கன்று பயமறியாது என்பதை இரண்டுவயதிலேயே நிரூபிச்சிட்டான்.
- மூன்று வயது நிரம்பமுன்னரே...கட்டாரில் நடந்த சிறுவர்க்கான வினோதஉடைபோட்டியில் கலந்துகொண்டு பரிசிலும் வாங்கிட்டான்......
- தொழுகைக்கான அழைப்புவடுத்தால்...உடனே...தொழுவதற்கு கிளம்பிடுகிறான்....
- கீலேகொட்டிக்கிடக்கும் விளையாட்டுப் பொருட்களை கூடையில் எடுத்துபோட சொன்னேன்.மறுத்ததற்கு மிரட்டினேன் நன்பனுக்குக்கொடுப்பேன் என்று.அதற்கு மகன் சொன்னான்…அன்றும் நீங்கள் இப்படித்தான் சொன்னீங்க..ஆனால்…கொடுக்கலையே ...என்கிறான். ..
- வெயில் அடிக்குது வெளியே சைக்கில் ஓட்ட வேண்டாம் என்றேன்.எனக்கு எப்படி பதிலடி தருகிறான் என்று நீங்களே பாருங்கள்.
- முகம் தலைமுழுதும் கிரீம் உடன் வந்த மகனிடம் கேட்டேன் நான் இதென்னகோலம் என்று.அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? “உம்மி இது புதிய ஜாதி க்ரீம்மொன்டு அதான் கொஞ்சம் பூசிப்பார்த்தேன் “ என்கிறான்
- கார்டூன் பார்ப்தில் கில்லாடி. TOM AND JERRY. ICE AGE. PINGU… ஸீ.டி க்களில் கீறல் விழும்வறை பார்ப்பான்
- TOM AND JERRY பார்த்து சாதுவான என் மகனின் சாதுமிரண்ட கதையும் உண்டு.
ஹைஸம் தந்த ஃபோட்டோ...ஸ்டைல்
வீட்டுக்குவந்தவர்களுக்கு என்னிடம் வந்து தேநீர் ஊற்ற சொல்கிறான்.
இடியப்பம் செய்ங்க என்கிறான்.மறுத்தால் அழுது அடம் பிடிக்கிறான்.
கணவர் கதைக்கின்ற தொழில் விடயங்களை அவதானித்து...பின்னைய நேரங்களில் பெரியமனிதராகவே மாறிவிடுகிறான்.
சும்மா தொலைபேசியை எடுத்து..“.கஷ்டப்பட்டு எடுத்த .டொகீமெஸ்“ (டொகியுமென்ட்) என்கிறான்..
“ரௌந்தபோர்ட்டால வாங்க.. விலாஜியோகிட்ட ஈக்கிறன்“ என்கிறான்.
மிகவும் சாதுவாக இருக்கிறகிறான்.அதுதான் என் பயமே..ஆண்பிள்ளையென்றால்...சீறியெலவேண்டாமா...?
பிள்ளைகள் வளர பெற்றோராகிய நாம்தான் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.அது உடையும்...இது வீணாயிடும்..என்று நாம் ஒன்றையும் தொடவிடுவதில்லை...நமது பிள்ளைக்கு இல்லாதது வேறுயாருக்கு....
மூன்றாவது பிறந்த நாளைக்கு கிடைத்த பரிசுப்பொருட்களுடன்.....