இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..
தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.

அச்சிறுவனை ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,

...
இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன் சாதாரணவொரு வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...