இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..
தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
இந்தச் சிறுவன் "oktopus-பையன்" என்கிற புனைப்பெயரில் உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...அச்சிறுவனை ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம் ஃபோர்டிஸ், பெங்களூர் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.......
இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன் சாதாரணவொரு வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...
இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..
தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
இந்தச் சிறுவன் "oktopus-பையன்" என்கிற புனைப்பெயரில் உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...அச்சிறுவனை ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம் ஃபோர்டிஸ், பெங்களூர் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.......
இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன் சாதாரணவொரு வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...
7 கருத்துகள்:
பாக்கவே கஷ்ட்டமா இருக்கு
நானும் முன்னாடி போட்டோக்கள் பார்த்திருந்தேன். இப்போதுதான் முழு விபரம் தெரியும். இறைவன் தன் படைப்பில் கொஞ்சம் மாற்றம் தந்துவிட்டால் எவ்வளவு சிரமம். நம்மை எந்த குறையும் இல்லாமல் படைத்ததுக்கு நன்றி செலுத்துவோமாக..
எந்தவொன்றும் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்ஜாய்தானே மாறும்...
நன்றி ஆமினா...
நன்றி பாயிக்...
வேதனையான விடயம் அக்காச்சி,
ஆனாலும், தற்போது விஞ்ஞானத்தின் மூலம் அந்தப் பையனின் வாழ்க்கையிற்கு நல்ல வழிகாட்டியிருக்கிறார்கள் மருத்துவர்கள் எனும் செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது.
உண்மையில் முடிவு... சந்தோசகரமானதாக இருப்பதையிட்டு இறைவனுக்குத்தான் நன்றி செலுத்தனும்...
அப்படித்தானே நிரூபன்...
sad one
வருகைக்கு நன்றி....
கருத்துரையிடுக