பக்கங்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

அழகுப் பூச்சாடி


அழகுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றால் தப்பே இல்லை….
அழகுக்கலைகளையும் கற்று எப்படியெல்லாம் நாம் பிறரை வசீகரிக்கிறோம்…..
இந்த அழகுக் கலைகளை பிரயோகித்து வீட்டைப் பராமரிக்கவும் பலகிவிட்டோம்…அழகுணர்ச்சியை கண்களால் உள்வாங்கி இதயத்துக்குள் சேமிக்கிறபோது…மனசு ஒரு பரவசநிலையை அடைகிறதில்லையா….அதில் ஒரு அலாதியான திருப்திகிட்டுகிறது என்றால் பொய்யில்லை….அதிலும் நம் கைப்படவே அலங்கரிக்கிறோமென்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
வீட்டையும் வீட்டுத் தோட்டத்தையும் அலங்கரிப்பவர்களைக் கொஞ்சம் கேடடுப் பாருங்களேன்….அதையேதான் சொல்வார்கள்…


அப்படியொரு பூவாஸ் ஐ எப்படி அலங்கரிப்பது....???
நிச்சயமா இது பெரிய சீனவித்தையே இல்லை....
தேவைப்படுவது....




  • நிரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிற அல்லது எதிரெதிர் நிறங்களுடன் கூடிய மலர்க்கொத்து ஒன்று அல்லது இரண்டு                            
  • ஒரு பூச்சாடி .....( அளவு விருப்பத்திற்கேற்ப)
  • காய்ந்த .நிரமூட்டப்பட்ட இலைகள்...(கடைகளில் கிடைக்கும்)




    வெற்றுப் பூச்சாடியில் காய்த நிரமூட்டப்பட்ட இலைகளை நிரப்பிக்கொள்ளுங்கள்....



    பூக்கொத்துகளை அழகுக்கேற்ப அதன் தண்டுகளை இலைகளுக்குள் செறுகிவிடுங்கள்....




    அவ்வளவுதான்...
    இந்தச்சாடி சற்று உயரம் என்பதினால் மேசையில் வைப்பதைவிட கீழே வைப்பது பொருத்தமாக இருக்கும்...


    அத்தோடு...இந்த சாடியின்  அமைப்பை பொருத்தளவில் 
    மேசைகளின் மூலைகளிலும் வைக்கலாம்...உயரம் தெரியாது அழகாக காட்சிதந்து மனதையும் பார்ப்போரையும் எளிதில் மயக்கிவிடும்...




    அழகுக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றால் தப்பே இல்லை….
    அழகுக்கலைகளையும் கற்று எப்படியெல்லாம் நாம் பிறரை வசீகரிக்கிறோம்…..
    இந்த அழகுக் கலைகளை பிரயோகித்து வீட்டைப் பராமரிக்கவும் பலகிவிட்டோம்…அழகுணர்ச்சியை கண்களால் உள்வாங்கி இதயத்துக்குள் சேமிக்கிறபோது…மனசு ஒரு பரவசநிலையை அடைகிறதில்லையா….அதில் ஒரு அலாதியான திருப்திகிட்டுகிறது என்றால் பொய்யில்லை….அதிலும் நம் கைப்படவே அலங்கரிக்கிறோமென்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
    வீட்டையும் வீட்டுத் தோட்டத்தையும் அலங்கரிப்பவர்களைக் கொஞ்சம் கேடடுப் பாருங்களேன்….அதையேதான் சொல்வார்கள்…


    அப்படியொரு பூவாஸ் ஐ எப்படி அலங்கரிப்பது....???
    நிச்சயமா இது பெரிய சீனவித்தையே இல்லை....
    தேவைப்படுவது....




    • நிரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிற அல்லது எதிரெதிர் நிறங்களுடன் கூடிய மலர்க்கொத்து ஒன்று அல்லது இரண்டு                            
    • ஒரு பூச்சாடி .....( அளவு விருப்பத்திற்கேற்ப)
    • காய்ந்த .நிரமூட்டப்பட்ட இலைகள்...(கடைகளில் கிடைக்கும்)




      வெற்றுப் பூச்சாடியில் காய்த நிரமூட்டப்பட்ட இலைகளை நிரப்பிக்கொள்ளுங்கள்....



      பூக்கொத்துகளை அழகுக்கேற்ப அதன் தண்டுகளை இலைகளுக்குள் செறுகிவிடுங்கள்....




      அவ்வளவுதான்...
      இந்தச்சாடி சற்று உயரம் என்பதினால் மேசையில் வைப்பதைவிட கீழே வைப்பது பொருத்தமாக இருக்கும்...


      அத்தோடு...இந்த சாடியின்  அமைப்பை பொருத்தளவில் 
      மேசைகளின் மூலைகளிலும் வைக்கலாம்...உயரம் தெரியாது அழகாக காட்சிதந்து மனதையும் பார்ப்போரையும் எளிதில் மயக்கிவிடும்...



      மனிதத் தலைகொண்ட பாம்பு


      தேடல்...தேடல்.....
      மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
      தேடல்களின் விளைவுகள் 
      புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
       நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

      மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
      உற்றுப் பாருங்கள்...

      என்ன தோன்றுது உங்கள் மனதில்.....







      தேடல்...தேடல்.....
      மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
      தேடல்களின் விளைவுகள் 
      புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
       நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

      மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
      உற்றுப் பாருங்கள்...

      என்ன தோன்றுது உங்கள் மனதில்.....






      வெள்ளி, 21 அக்டோபர், 2011

      பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு

      மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட  என்பதனை அறிவோம்.....
      இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....

      இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
      அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....




      மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட  என்பதனை அறிவோம்.....
      இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....

      இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
      அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....




      திங்கள், 17 அக்டோபர், 2011

      எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...

      தமிழ் மணம்
      இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

      "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
      மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
      பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
      திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

      "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

      என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
      இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
      இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
      மேலதிக தகவலுக்கு
      சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

      எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...
      தமிழ் மணம்
      இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

      "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
      மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
      பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
      திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

      "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

      என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
      இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
      இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
      மேலதிக தகவலுக்கு
      சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

      எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...

      ஞாயிறு, 16 அக்டோபர், 2011

      மருதாணி டிஸைன்.....

       முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
      இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????


      ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

      இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

      இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
      எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

      முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
      துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

      ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

      இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....


      பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

      பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

      எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

      பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
      உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
      வேறென்ன வேண்டும்.....
       முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
      இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????


      ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

      இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

      இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
      எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

      முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
      துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

      ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

      இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....


      பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

      பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

      எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

      பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
      உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
      வேறென்ன வேண்டும்.....

      ஞாயிறு, 2 அக்டோபர், 2011

      வயிற்றில் முளைத்த கால்..


      இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
      ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..







      தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
      இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
       இந்தச் சிறுவன் "oktopus-பையன்"  என்கிற புனைப்பெயரில்  உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது  மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை  கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
      அச்சிறுவனை  ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
      என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு  நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம்  ஃபோர்டிஸ், பெங்களூர்  மருத்துவமனையில்   நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....
      ...

      இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன்  சாதாரணவொரு  வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...

      இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
      ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..







      தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
      இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
       இந்தச் சிறுவன் "oktopus-பையன்"  என்கிற புனைப்பெயரில்  உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது  மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை  கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
      அச்சிறுவனை  ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
      என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு  நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம்  ஃபோர்டிஸ், பெங்களூர்  மருத்துவமனையில்   நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....
      ...

      இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன்  சாதாரணவொரு  வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...

      ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

      அயாசுதீனின் இறுதி ஊர்வலம்


      முன்னால் கிரிக்கட் வீரரான அஸாருதீனின் இளைய மகன் அயாசுதீன் 19.09.2011 அன்று வெள்ளிக்கிழமை 11.51 மணியளவில் காலமானார்.
      அஸாருதீனின் உறவினரான அஜ்மலுர்ரஹ்மான் உடன் தனது ஸ்போட்ஸ் பைக்கில் பயணித்த அயாசுதீன் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.பலத்த காயங்களோடு  இருவரும் அப்பல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் காரணமாக சில மணி நேரத்திலேயே அஜ்மலுர்ரஹ்மானின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தாகக் கூறப்படுகிறது
      ஆறு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்த அயாசுதீன்….மூளை செயலிழந்ததாகக் கூறப்பட்ட நிலையிலிருக்கவே அயாசுதீனின் மரணச்செய்தியை வைத்தியர் ஹரி பிரஸாத். அஸாருதீனிடம் முன் வைக்க உடைந்தே போய்விட்டாராம் தந்தை அஸதருதீன். உடனே நெருங்கிய நன்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பகர்ந்தாராம் அஸாருதீன்.
      முதல்வர் கிரன்குமார் ரெட்டி…கோச் ஜோன் மனோஜ்…மற்றும் தயானந்தா உற்பட பலர் தங்கள் இரங்கல்கலை வெளிப்படுத்தினார்களாம்.
      நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்களாம்…






      அஸாருதீனினினதும் உறவினர்களினதும் உளக்குமுறலையும் இருதி ஊர்வலத்தையும் படத்தில் காணும் போது மிகக்கவலையே குடிகொள்கிறது

      முன்னால் கிரிக்கட் வீரரான அஸாருதீனின் இளைய மகன் அயாசுதீன் 19.09.2011 அன்று வெள்ளிக்கிழமை 11.51 மணியளவில் காலமானார்.
      அஸாருதீனின் உறவினரான அஜ்மலுர்ரஹ்மான் உடன் தனது ஸ்போட்ஸ் பைக்கில் பயணித்த அயாசுதீன் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.பலத்த காயங்களோடு  இருவரும் அப்பல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் காரணமாக சில மணி நேரத்திலேயே அஜ்மலுர்ரஹ்மானின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தாகக் கூறப்படுகிறது
      ஆறு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்த அயாசுதீன்….மூளை செயலிழந்ததாகக் கூறப்பட்ட நிலையிலிருக்கவே அயாசுதீனின் மரணச்செய்தியை வைத்தியர் ஹரி பிரஸாத். அஸாருதீனிடம் முன் வைக்க உடைந்தே போய்விட்டாராம் தந்தை அஸதருதீன். உடனே நெருங்கிய நன்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பகர்ந்தாராம் அஸாருதீன்.
      முதல்வர் கிரன்குமார் ரெட்டி…கோச் ஜோன் மனோஜ்…மற்றும் தயானந்தா உற்பட பலர் தங்கள் இரங்கல்கலை வெளிப்படுத்தினார்களாம்.
      நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்களாம்…






      அஸாருதீனினினதும் உறவினர்களினதும் உளக்குமுறலையும் இருதி ஊர்வலத்தையும் படத்தில் காணும் போது மிகக்கவலையே குடிகொள்கிறது