பக்கங்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனிதத் தலைகொண்ட பாம்பு


தேடல்...தேடல்.....
மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
தேடல்களின் விளைவுகள் 
புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
 நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
உற்றுப் பாருங்கள்...

என்ன தோன்றுது உங்கள் மனதில்.....







தேடல்...தேடல்.....
மனிதத்தேடல் என்று முடியுமோ? என்றுதான் அடங்குமோ..?
தேடல்களின் விளைவுகள் 
புதுமையாகவும்..விசித்திரமாகவும் இருந்தே ஆகவேண்டும் என்கிற
 நிர்ப்பந்தம் இல்லை.ஆனாலும் புதுமைகள் நமககும் நம் கண்களுக்கும் எப்பொழுதுமே..விசித்திரம்தான்....

மலேசியாவில் ஒரு பாம்பாட்டி கண்டிருக்கும் மனிதத் தலையுடன் கூடிய இந்தப் பெண்  பாம்பை சற்றுப் பாருங்கள்...
உற்றுப் பாருங்கள்...

என்ன தோன்றுது உங்கள் மனதில்.....






வெள்ளி, 21 அக்டோபர், 2011

பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட  என்பதனை அறிவோம்.....
இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....

இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....




மலைப்பாம்பு உயிரனங்களை முழுசாக விழுங்கிவிடும் மனிதன் உற்பட  என்பதனை அறிவோம்.....
இந்தக் காணொலியை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்....இருப்பினும் உங்களுக்காக....

இங்கு ஒரு ராட்சத மலைப்பாம்பு பன்றியொன்றை முழுதாய் விழுங்கிட்டது...
அந்தப்பாம்பைக்கொன்று அதன் வயிற்றிலிருக்கும் பன்றியை அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் உறித்துஎடுக்கும் காட்சி இதோ....




திங்கள், 17 அக்டோபர், 2011

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...

தமிழ் மணம்
இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
மேலதிக தகவலுக்கு
சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...
தமிழ் மணம்
இந்த ஓரிரண்டு நாட்களாகவே குடைந்துகொண்டிருக்கிறதொரு பிரச்சனை தமிழ்மணத்தின் நிர்வாகியுள் ஒருவான இ ரமணிதரன் என்பவர் சில பதிவர்களை  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்புதுடன்....அந்த இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மக்கள் விளிக்கும் முகமனை (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டவதாக )கேவலமாக விமர்சித்திருக்கிறார் என்தாகும்

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
மதங்களை கேவலப்படுத்துவதென்பது மனித பண்புகளை மீறியதொரு செயலென்றே சொல்லத் தோன்றும்...
பொது ஊடகம் என்று வருகிற பட்சத்தில் வார்த்தைகளில் கன்னியம் தேவைப்படுகிறது....தனிமனிதத்தாக்குதல்களும் கண்டனத்துக்குறியதாகவே கருதப்படுகிறது.....
திரு ரமனிதரனின் இந்த வார்த்தைப் பிரயோகம் குறித்து

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்ன கருத்தை முன்வைக்கப் போகிறார்....????
இது குறித்து அவரின் பாரா முகத்திற்கு....இறைவன் கூலி கொடுப்பானாக.....
இது குறித்து என்னால் கூறப்பட்ட விடயங்கள் தவராக இருந்தால் மன்னியுங்கள்.....
மேலதிக தகவலுக்கு
சகோதரர் ஆஷிக்கின் பதிவை பார்வையிடுங்கள்........

எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...: நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்ம...

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மருதாணி டிஸைன்.....

 முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????


ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....


பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
வேறென்ன வேண்டும்.....
 முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதாக இல்லை....
இன்று இந்த மதம்.......நாளை...எந்த மதம் கேலிக்குள்ளாக்கப் படுமோ?????


ஈத் பெருநாளும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது....இப்பொழுதே கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டால்தான்.....அன்றைய நாளில் ரிலெக்ஸாக இருக்க முடியும்......

இப்பொழுதே...மருதாணிவைத்து பழகிக்கொண்டால்தான்...அன்றைய நாளில் பிழைகளின்றி.....தடுமாற்றமின்றி....பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் மருதானியை இட்டுக்கொள்ள முடியும்....

இதை நான் இடது கைகலால் வைத்ததனால் கொஞ்சம் அப்படி இப்படி ஆகியிருக்கிறது....இப்படி ஆகாமல் நீங்கள் கோட்டுப் பழகுங்கள்....
எந்தவொரு பழக்கத்திற்கும்....பயிற்சி முக்கியம் அதுவும் இப்படிப்பட்ட மருமாணி  டிஸைன்களுக்கு பயிற்சியென்பது மிக மிக முக்கியம்....

முதலில் ஒரு  டிஸைனை கற்பனை செய்துகொள்ளுங்கள்....
துவங்குவது தான் ரெம்பக் கஷ்டம்....தொடங்கிவிட்டாலோ....கைகள் தானாக நாட்டியமாடத் தொடங்கிவிடும்....

ஒவ்வொரு டிஸைனைப் பொருத்துத்தான் முதலில் எந்த இடத்திலிருந்து வரைய துவங்குவது  என்பதை நிர்ணயிக்கிறது...

இந்த டிஸைனைப் பொருத்தவரை முதலில் மணிக்கட்டிலிருந்துதான் மருதாணியால் வரைய ஆரம்பிக்க வேண்டும்....


பின்பு மணிக்கட்டுக்கு மேலிருந்து விரல்கள் துவங்கும் இடம் வரை நிரப்பிக்கொள்ளலாம்.....

பிறகு இந்த டிஸைனுக்குப் பொருந்துகின்ற விரல்களுக்கான டிஸைனை இடவேண்டும்....

எல்லா விரல்களுக்கும் இடவேண்டுமென்கிற அவசியம் நிச்சயம் இல்லவே இல்லை.....ஏனென்றால் இதைப் பொருத்தவரை....உங்கள் தீர்ப்பே இறுத்தீர்வு....

பயம் தேவை இல்லை...பதட்டம் தேவையில்லை....
உங்கள் கை...  எப்படிவேண்றுமென்றாலும் அலங்கரிக்கலாம்....அழகாயிருந்தல் போதுமே......
வேறென்ன வேண்டும்.....

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வயிற்றில் முளைத்த கால்..


இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..







தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
 இந்தச் சிறுவன் "oktopus-பையன்"  என்கிற புனைப்பெயரில்  உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது  மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை  கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
அச்சிறுவனை  ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு  நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம்  ஃபோர்டிஸ், பெங்களூர்  மருத்துவமனையில்   நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....
...

இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன்  சாதாரணவொரு  வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...

இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்காக.....இதோ..







தீபக் குமாரின் மார்புப் பகுதியில் இரண்டு கால்கள் ஒட்டிப் பிறந்த நிலையில் எட்டு வருடங்களைக் கடத்தியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே... அது.
 இந்தச் சிறுவன் "oktopus-பையன்"  என்கிற புனைப்பெயரில்  உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறான்..பையனது  மார்பில் இருந்து பெருகி.. முழு வளர்ச்சி அடையாத இரட்டை  கால்களை சுமந்த வன்னமே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறான்...
அச்சிறுவனை  ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்,
என்கிற எண்ணத்தில்... அவரது முழு வளர்ச்சி அடையாதஇரட்டை கால்களை நீக்குவதற்கு  நான்கு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது...அந்த சத்திர சிகிச்சை இந்த ஆண்டுஜூன் மாதம்  ஃபோர்டிஸ், பெங்களூர்  மருத்துவமனையில்   நிகழ்த்தப்பட்டது.என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன....
...

இந்த சகிச்சை வெற்றிகரமாக முடிவுற்று...அந்தச் சிறுவன்  சாதாரணவொரு  வாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருப்பது...இறைவனின் அருளும்...வளர்ந்த விஞ்ஞானமுமே...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அயாசுதீனின் இறுதி ஊர்வலம்


முன்னால் கிரிக்கட் வீரரான அஸாருதீனின் இளைய மகன் அயாசுதீன் 19.09.2011 அன்று வெள்ளிக்கிழமை 11.51 மணியளவில் காலமானார்.
அஸாருதீனின் உறவினரான அஜ்மலுர்ரஹ்மான் உடன் தனது ஸ்போட்ஸ் பைக்கில் பயணித்த அயாசுதீன் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.பலத்த காயங்களோடு  இருவரும் அப்பல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் காரணமாக சில மணி நேரத்திலேயே அஜ்மலுர்ரஹ்மானின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தாகக் கூறப்படுகிறது
ஆறு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்த அயாசுதீன்….மூளை செயலிழந்ததாகக் கூறப்பட்ட நிலையிலிருக்கவே அயாசுதீனின் மரணச்செய்தியை வைத்தியர் ஹரி பிரஸாத். அஸாருதீனிடம் முன் வைக்க உடைந்தே போய்விட்டாராம் தந்தை அஸதருதீன். உடனே நெருங்கிய நன்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பகர்ந்தாராம் அஸாருதீன்.
முதல்வர் கிரன்குமார் ரெட்டி…கோச் ஜோன் மனோஜ்…மற்றும் தயானந்தா உற்பட பலர் தங்கள் இரங்கல்கலை வெளிப்படுத்தினார்களாம்.
நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்களாம்…






அஸாருதீனினினதும் உறவினர்களினதும் உளக்குமுறலையும் இருதி ஊர்வலத்தையும் படத்தில் காணும் போது மிகக்கவலையே குடிகொள்கிறது

முன்னால் கிரிக்கட் வீரரான அஸாருதீனின் இளைய மகன் அயாசுதீன் 19.09.2011 அன்று வெள்ளிக்கிழமை 11.51 மணியளவில் காலமானார்.
அஸாருதீனின் உறவினரான அஜ்மலுர்ரஹ்மான் உடன் தனது ஸ்போட்ஸ் பைக்கில் பயணித்த அயாசுதீன் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.பலத்த காயங்களோடு  இருவரும் அப்பல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் காரணமாக சில மணி நேரத்திலேயே அஜ்மலுர்ரஹ்மானின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தாகக் கூறப்படுகிறது
ஆறு நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்த அயாசுதீன்….மூளை செயலிழந்ததாகக் கூறப்பட்ட நிலையிலிருக்கவே அயாசுதீனின் மரணச்செய்தியை வைத்தியர் ஹரி பிரஸாத். அஸாருதீனிடம் முன் வைக்க உடைந்தே போய்விட்டாராம் தந்தை அஸதருதீன். உடனே நெருங்கிய நன்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பகர்ந்தாராம் அஸாருதீன்.
முதல்வர் கிரன்குமார் ரெட்டி…கோச் ஜோன் மனோஜ்…மற்றும் தயானந்தா உற்பட பலர் தங்கள் இரங்கல்கலை வெளிப்படுத்தினார்களாம்.
நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்களாம்…






அஸாருதீனினினதும் உறவினர்களினதும் உளக்குமுறலையும் இருதி ஊர்வலத்தையும் படத்தில் காணும் போது மிகக்கவலையே குடிகொள்கிறது

சனி, 24 செப்டம்பர், 2011

மருந்தாகும் மாதுளை




முத்து முத்தாய் கண்கைளைப் பளிச்சிட வைக்கிறது அந்த அரும் பெறும் மருத்துவக் குணம்மிக்க மாதுளை…
இவை மூன்று ரகங்களில் காணப்படுகிறது.இனிப்பு புளிப்பு துவர்ப்பு என்பனவே அவை…மாதுளங்கனியின் ஒவ்வொரு சுவையும் வெவ்வேறு நோய்களை குணமாக்க வல்லது
இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு பாகமும் பயன் தரக்கூடியதே....மரத்தின் பட்டை...வேர்...பழம்...பூ..சாறு...மொட்டு...பிஞ்சு..இப்படிப்பல.எனக்குத் தெரிந்தவகையில் இதன் மருத்துவக்குணங்கள்...

மருத்துவக்குணம்…
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…
  • மாதுளை சாற்றிலிருந்து உருவாக்கப்படும் பாகு கர்ப்ப காலப் பெண்களின் வாந்தி…மசக்கை யை குணப்படுத்துகிறது…
  • கர்ப்பப்பைக்கு வலுவூட்டுகிறது

     இவர்களுக்கு மாதிதிரமன்றி…
  •  …ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கிறது
  •  குருதியை விருத்தியடியச்செய்கிறது.குருதியை சுத்திகரிக்கறது
  • உடல் சூட்டினைத்தவிர்க்கிறது…
  • வரட்டிருமல்…மலச்சிக்கல்…தலைச்சூடு…விக்கல்..காதடைப்பு….கண்ணெரிச்சல்…போன்ற நோய்களை தீர்க்க வல்லது
  • இருதய நரம்புகளை இருக்கம் ஏற்படால் பாதுகாக்கிறது.
  • மாதுளை விதை -காசநோய் நீர்ச்சுருக்குகளை நீக்குகிறது.
  • பூவின் சாறு-ஆசனக்கடுப்பு…வயிற்றுக் கடுப்பு…கட்டுப்படுத்துகிறது…
  • தோல்-சீத பேதி இரத்தபேதியைக் குறைக்கிறது…
  • மரப்பட்டை..வேர்ப்பட்டை-வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகளை நீக்கும்…


விட்டமின் A E C B2 உண்டு…கந்தகம் மக்னீசியம்..ஃபோலிக் எஸிட் …நார்ச்சத்து……புரதம்..இரும்புத்தாது..பொசுபரஸ்… போன்ற சத்துக்களையும் குணங்களையும் தமக்குள் அடக்கிவைக்கும் இந்த அருங்கனி உடலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள உதவும்.உடற் சுருக்கங்களை தவிர்க்கறதாம்…
வயதான தோற்றத்தை குறைக்கிறதாம்...
மருத்துவக் குறிப்புகள்தான் இவற்றைப் பறைசாட்டுகிறது





முத்து முத்தாய் கண்கைளைப் பளிச்சிட வைக்கிறது அந்த அரும் பெறும் மருத்துவக் குணம்மிக்க மாதுளை…
இவை மூன்று ரகங்களில் காணப்படுகிறது.இனிப்பு புளிப்பு துவர்ப்பு என்பனவே அவை…மாதுளங்கனியின் ஒவ்வொரு சுவையும் வெவ்வேறு நோய்களை குணமாக்க வல்லது
இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு பாகமும் பயன் தரக்கூடியதே....மரத்தின் பட்டை...வேர்...பழம்...பூ..சாறு...மொட்டு...பிஞ்சு..இப்படிப்பல.எனக்குத் தெரிந்தவகையில் இதன் மருத்துவக்குணங்கள்...

மருத்துவக்குணம்…
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…
  • மாதுளை சாற்றிலிருந்து உருவாக்கப்படும் பாகு கர்ப்ப காலப் பெண்களின் வாந்தி…மசக்கை யை குணப்படுத்துகிறது…
  • கர்ப்பப்பைக்கு வலுவூட்டுகிறது

     இவர்களுக்கு மாதிதிரமன்றி…
  •  …ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கிறது
  •  குருதியை விருத்தியடியச்செய்கிறது.குருதியை சுத்திகரிக்கறது
  • உடல் சூட்டினைத்தவிர்க்கிறது…
  • வரட்டிருமல்…மலச்சிக்கல்…தலைச்சூடு…விக்கல்..காதடைப்பு….கண்ணெரிச்சல்…போன்ற நோய்களை தீர்க்க வல்லது
  • இருதய நரம்புகளை இருக்கம் ஏற்படால் பாதுகாக்கிறது.
  • மாதுளை விதை -காசநோய் நீர்ச்சுருக்குகளை நீக்குகிறது.
  • பூவின் சாறு-ஆசனக்கடுப்பு…வயிற்றுக் கடுப்பு…கட்டுப்படுத்துகிறது…
  • தோல்-சீத பேதி இரத்தபேதியைக் குறைக்கிறது…
  • மரப்பட்டை..வேர்ப்பட்டை-வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகளை நீக்கும்…


விட்டமின் A E C B2 உண்டு…கந்தகம் மக்னீசியம்..ஃபோலிக் எஸிட் …நார்ச்சத்து……புரதம்..இரும்புத்தாது..பொசுபரஸ்… போன்ற சத்துக்களையும் குணங்களையும் தமக்குள் அடக்கிவைக்கும் இந்த அருங்கனி உடலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள உதவும்.உடற் சுருக்கங்களை தவிர்க்கறதாம்…
வயதான தோற்றத்தை குறைக்கிறதாம்...
மருத்துவக் குறிப்புகள்தான் இவற்றைப் பறைசாட்டுகிறது